ரண்தம்போர் தேசியப் பூங்கா
இந்தியாவில் அமைந்துள்ள பெரும் தேசியப் பூங்காக்களுள் ஒன்று
ரந்தம்பூர் தேசியப் பூங்கா (Ranthambore National Park, இந்தி: रणथंभौर राष्ट्रीय उद्यान) வட இந்தியாவில் அமைந்துள்ள பெரும் தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இது ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே அமைந்துள்ளது. இப்பகுதியானது தேசியப்பூங்காவாக 1980 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (Project Tiger) கீழ் கொண்டுவரப்பட்டது. இது 392 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுபவற்றில் இப்பூங்காவும் முக்கியமான ஒன்று. இங்கு புலிகள், சிறுத்தைகள், மான்கள் மிகுதியாக வாழ்கின்றன. இப்பூங்காவின் அருகிலுள்ள கிராமங்களின் மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. இங்கு 270க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன.[1]
ரண்தம்போர் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
ரந்தம்பூர் தேசியப் பூங்கா | |
அருகாமை நகரம் | ஜெய்ப்பூர் |
பரப்பளவு | 392 சதுர கிலோமீட்டர்கள் |
நிறுவப்பட்டது | 1980 |
புகைப்படங்கள் தொகு
மேற்கோள்கள் தொகு
🔥 Top keywords: யானையின் தமிழ்ப்பெயர்கள்சிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ம. கோ. இராமச்சந்திரன்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பிரம்மாஅண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மோகன் (நடிகர்)திருக்குறள்விவேகானந்தர்திவ்யா துரைசாமிஎட்டுத்தொகைதிருவள்ளுவர் சிலைபாரதிதாசன்உலகப் பெற்றோர் நாள்சிலப்பதிகாரம்இளையராஜாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இல்லுமினாட்டிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பசுபதி பாண்டியன்கம்பராமாயணம்பத்துப்பாட்டுதமிழ்நாடுஅறுபடைவீடுகள்நாலடியார்ஐம்பெருங் காப்பியங்கள்பீப்பாய்திராவிடர்பிள்ளைத்தமிழ்விநாயகர் அகவல்