தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு
தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research, NCAER) புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இலாபநோக்கற்ற பொருளியல் மதியுரையகம் ஆகும்.[1][2]
இதன் ஆளுமைக் குழுவின் தலைவராக நந்தன் நிலெக்கணியும் தலைமை இயக்குநராக முனைவர் சேகர் ஷாவும் உள்ளனர்.[1]
இது 1956இல் ஃபோர்டு அறக்கட்டளை, நிதி அமைச்சகம் மற்றும் டாட்டா சன்ஸ் ஆதரவுடன் நிறுவப்பட்டது. ஜவகர்லால் நேரு அக்டோபர் 31, 1959இல் இந்த வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Official Website
- ↑ "National Council of Applied Economic Research". Archived from the original on 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்