எருசலேம் முற்றுகை (1187)

எருசலேம் முற்றுகை என்பது செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 2, 1187 வரையான காலப்பகுதியில், இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் நகரை சரணடையச் செய்யும் வரை இடம்பெற்ற எருசலேம் நகர் மீதான முற்றுகையாகும். நகரைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் பிணைய மீட்புப் பணம் செலுத்தினார்கள்.[1] எருசலேம் தோல்வி முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சிக்கு அடையாளமாகியது.

எருசலேம் முற்றுகை

எருசலேமில் சலாகுத்தீனும் கிறித்தவர்களும்
நாள்20 செப்டம்பர் - 2 ஒக்டோபர் 1187
இடம்எருசலேம்
அயூபிட்களின் வெற்றி
  • இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் எருசலேமை சரணடையச் செய்தல்
  • முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சி
பிரிவினர்
எருசலேம் பேரரசு அயூபிட்கள்
தளபதிகள், தலைவர்கள்
இபெலின் பலியன் சரண்
கெராகுலிஸ் சரண்
சலாகுத்தீன்
பலம்
தெரியாது,

60 இபெலின் வீரர்கள், நகரக் காவலர், வில் வீரர்

  • கிட்டத்தட்ட 4,000-6,000 பேர்
தெரியாது,

கட்டின் போரில் தப்பிய படையும், சிரியா, எகிப்து ஆகியவற்றிலிருந்து மேலதிக படை வரவழைக்கப்பட்டது.

  • கிட்டத்தட்ட 20,000 பேர்
இழப்புகள்
தெரியாதுதெரியாது

உசாத்துணை

தொகு
  1. "Crusades" 2011


🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்