யாழூர் துரை
ஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை) (அக்டோபர் 15, 1946 - மார்ச்சு 21, 2012) யாழூர் துரை என்ற புனைபெயரில் எழுதி வந்த ஈழத்து எழுத்தாளரும், நாடக இயக்குனருமாவார். யாழ்ப்பாண மண்ணை மையப்படுத்திப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். "கண்ணீர்த் தேசம்" என்ற சிறுகதைத் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார்.
யாழூர் துரை | |
---|---|
பிறப்பு | ஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை) அக்டோபர் 15, 1946 |
இறப்பு | மார்ச்சு 21, 2012 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂ஆறுமுகம் ♀சிவகாமி |
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆறுமுகம்-சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பத்திரிகை விற்பனைப்பகுதியை நீண்ட காலமாக இயக்கி வந்தவர். புலம்பெயர்ந்து தமிழ்நாடு சென்னையில் வசித்து வந்தவர்.
வெளி இணைப்புகள் தொகு
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchநாத சைவம்தமிழ்சுப்பிரமணிய பாரதிபீலா ராஜேஷ்ராஜேஸ் தாஸ்திருக்குறள்இராமானுசர்பெண் தமிழ்ப் பெயர்கள்அட்சயப் பாத்திரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வி. கே. பாண்டியன்பாரதிதாசன்முத்தரையர்பதினெண் கீழ்க்கணக்குமகேந்திரசிங் தோனிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாடுதிருவள்ளுவர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கம்பராமாயணம்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்ஐம்பெருங் காப்பியங்கள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesசஞ்சு சாம்சன்பீப்பாய்காடுவெட்டி குருஅண்ணாமலை குப்புசாமிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருச்சிராப்பள்ளிசி. பா. ஆதித்தனார்