முழுநிலை கோட்பாடு

முழுநிலை கோட்பாடு உளவியல் துறையின் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். முழுநிலை உளவியல்(Gestalt Psychology)[1] முப்பெரும் செருமானிய உளவியல் வல்லுநர்களின் உழைப்பினாலும், ஆய்வுகளினாலும் உருவானது. அவர்கள் 1.மாக்சு வெர்திம்ர் (Max Wertheimer), 2. கர்ட்டுகோ புகா (Kurt Koffka), 3 .வோல்காங்கு கோகலர் (Wolfgang Kohler) என்பவராவர். இக்கோட்பாடு இந்த நுற்றாண்டின் தொடக்கத்தின் உருவானதாகும். முழுநிலை உளவியல், நடத்தைக் கொள்கைக் கோட்பாட்டிற்கு (அகப்பண்புகளுக்கும் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்ற கோட்பாடு:Behaviourism )எதிர்விளைவாக உருவானது.இக்கோட்பாடு உட்புறக் காட்சிக்கோட்பாட்டினையும் (தன் உள்ளத்தைத் தானே நுணுக்கிக் காணும் செயல்சார் கோட்பாடு:Interospectionism) ஏற்கவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி பதினைந்து, தமிழ் பல்கலைகழகம், தஞ்சாவூர்,2009
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=முழுநிலை_கோட்பாடு&oldid=3600176" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிதமிழர் நிலத்திணைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பாரதிதாசன்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்பவன் கல்யாண்பிள்ளைத்தமிழ்சிலப்பதிகாரம்கம்பராமாயணம்அகநானூறுபத்துப்பாட்டுநற்றிணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மரபுச்சொற்கள்கம்பர்பதினெண்மேற்கணக்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புறநானூறுதாயுமானவர்குற்றியலுகரம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமோசி ராவ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்