பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)


சட்டம்.


பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா) (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா)) இந்தியாவில் தீவிரவாதங்களை, பயங்கரவாதங்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த சட்டமாகும். 2001 ஆண்டின் பொட்டோ சட்டத்தின் மறு வடிவமாகும். அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் அடுத்து 2004 இல் வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது.


🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்