வைகாசி விசாகம்

முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.[1]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. vxv

வெளி இணைப்புகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வைகாசி_விசாகம்&oldid=3878263" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அகநானூறுமுதற் பக்கம்சிறப்பு:Searchஆன்மிகம்இளையராஜாதிருக்குறள்எட்டுத்தொகைசீர் (யாப்பிலக்கணம்)மோகன் (நடிகர்)உவமையணிசொல் அணிவேற்றுமை அணிஅண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிசிலப்பதிகாரம்தமிழ்ஐங்குறுநூறுவெண்பாமு. கருணாநிதிசுப்பிரமணிய பாரதிதஞ்சாவூர் மராத்திய அரசுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பதினெண் கீழ்க்கணக்குதிராவிடர்பப்புவா நியூ கினிகுற்றியலுகரம்நற்றிணைஅணி இலக்கணம்தமிழ் மன்னர்களின் பட்டியல்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்சீவக சிந்தாமணிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பாரதிதாசன்வஞ்சினக் காஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பொன்னியின் செல்வன்