புனித மேரி தேவாலயம், சென்னை
புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும்.[1] பொ.ஊ. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன.
புனித மேரி தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டை | |
---|---|
![]() | |
அமைவிடம் | சென்னை, இந்தியா |
புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது.[1][2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ 1.0 1.1 வி. கந்தசாமி (2011 (மூன்றாம் பதிப்பு)). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். pp. 32 மற்றும் 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-008-6.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ (சுவர் சொல்லும் கதைகள் ). சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2012. p. 139.
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்விஜய் (நடிகர்)சுப்பிரமணிய பாரதிகாமராசர்திவ்யா துரைசாமிபாரதிதாசன்சூழலியல்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்கண்ணதாசன்கள்ளக்குறிச்சிதிருக்குறள்அறிவியல் தமிழ்இயற்கை வளம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எத்தனால்ஐம்பெருங் காப்பியங்கள்வேளாண்காடு வளர்ப்புமனித உரிமைஎட்டுத்தொகைகியூ 4 இயக்கு தளம்சுற்றுச்சூழல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜெயம் ரவிசுற்றுச்சூழல் பிரமிடுசாராயம்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972வேளாண்மைபாலைவனமாதல்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்