ஊகப்புனைவு
ஊகப்புனைவு (Speculative fiction) என்பது புனைவிலக்கியத்தின் பல்வேறு பாணிகளை உள்ளடக்கிய ஒரு பெரும் பாணி. கனவுருப்புனைவு, அறிபுனை, திகில் புனைவு, மீயியற்கைப் புனைவு, அதிநாயகப் புனைவு, உலகழிவுப் புனைவு, மாற்று வரலாறு, பிறழ்ந்த உலகுப் புனைவு போன்ற பாணிகள் இதில் அடங்கும். பல நூற்றாண்டுகளாக இப்பாணிகளில் பல மொழிகளில் புனைவுப் படைப்புகள் படைக்கப்பட்டாலும் 1947 இல் தான் முதன்முதலில் இது ஒரு பாணியாக வரையறுக்கப்பட்டது. இதனை முதலில் ஒரு தனிப்பாணியாக அடையாளப்படுத்தியவர் ராபர்ட் ஏ. ஐன்லைன். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி முதல் இப்பாணியில் படைப்புகள் அதிக அளவில் எழுதப்படுகின்றன.
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்