அன்வரி மசூதி

சென்னையில் உள்ள பள்ளிவாசல்

அன்வரி மசூதி (Masjid-o-Anwari) என்பது இந்தியாவின், சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் பெரிய தெருவில் (ஆங்கிலம்: Big Street) அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் வாலாஜா வம்சத்தை நிறுவிய ஆற்காடு நவாப் அன்வர்-உத்-தின் முகமது கானால் கட்டப்பட்டது. இவர் 18 ஆம் நூற்றாண்டின் ஆற்காடு நவாப் ஆவார். இந்த பள்ளிவாசலில் 1847 ஆம் ஆண்டு வரை கூட்டு வழிபாடுகள் (வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரார்த்தனை) நடந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  • S. Muthiah, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 125.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அன்வரி_மசூதி&oldid=3437827" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்விஜய் (நடிகர்)சுப்பிரமணிய பாரதிகாமராசர்திவ்யா துரைசாமிபாரதிதாசன்சூழலியல்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்கண்ணதாசன்கள்ளக்குறிச்சிதிருக்குறள்அறிவியல் தமிழ்இயற்கை வளம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எத்தனால்ஐம்பெருங் காப்பியங்கள்வேளாண்காடு வளர்ப்புமனித உரிமைஎட்டுத்தொகைகியூ 4 இயக்கு தளம்சுற்றுச்சூழல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜெயம் ரவிசுற்றுச்சூழல் பிரமிடுசாராயம்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972வேளாண்மைபாலைவனமாதல்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்